Saturday, January 16, 2010

பெண்கள் பதிவுகள் எதற்கு?

இந்த வலைபூ பிரபல பெண் பதிவர்களை சுட்டிகாட்ட தான் ஏற்படுத்தப்பட்டது. அதனால் தலைப்பு பெண்கள் பதிவுகள். ஆனந்த விகடன் வரவேற்பறையிலும் வலைப்ப்பூ சுட்டிக்காட்டப்பட்டது! இங்கே பாருங்கள்


சில வாத்திகளின் நக்கல் அளவிற்கு அதிகமாக இருக்கு. பெண்கள் எழுதும் பதிவுகளிலேல்யே சுற்றி சுற்றி வந்து கமன்ட் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்

Friday, January 15, 2010

என் மனதில் இருந்து : பிரியா

பிரியா என்பவர் ( பிரான்ஸ் ) ஒரு அழகான கவிதைகள் நிறைந்த வலைப்பக்கம் வைத்திருக்கிறார்!

என் மனதில் இருந்து


My Photo

Wednesday, January 13, 2010

பொங்கல் வாழ்த்துக்கள்



எல்லோருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !

பெங்களூரில் சங்கராந்தியும் இன்றிரவு கொண்டாடுகிறார்கள்!

Wednesday, December 2, 2009

ஷைலஜா எண்ணிய முடித்தல் வேண்டும்

ஷைலஜா "எண்ணிய முடித்தல் வேண்டும்" என்ற பதிவை அழகாக எழுதுகிறார்.

பெங்களூரு வாழ் பிரபல எழுத்தாளர்!

இலக்கிய பீடம் நடத்திய நாவல் போட்டியில் பரிசு பெற்றவர்.

My Photo

Saturday, November 28, 2009

கலகலப்ரியா

கலகலப்ரியா ரொம்ப அருமையா எழுதுறாங்க.

My Photo

Thursday, November 26, 2009

ராஜேஸ்வரி ரசனைக்காரி

அருமையாக எழுதுறாங்க ராஜேஸ்வரி!

ரசனைக்காரி

மூடுபனி என்றே பெயரே அருமை தான்! அவர் லேட்ஸ்டா எழுதியிருக்கிற ரமணா டைப் சம்பவம், திகில்.

My Photo

Wednesday, November 25, 2009

ராமலக்ஷ்மி - முத்துச்சரம்

ராமலக்ஷ்மி மிகவும் அருமையா எழுதுறாங்க. பெங்களூர் வாசி!

My Photo

18 நவம்பர் 2009 யூத்ஃபுல் விகடனில் மறுகூட்டல் கதை எழுதியிருக்காங்க.