Wednesday, December 2, 2009

ஷைலஜா எண்ணிய முடித்தல் வேண்டும்

ஷைலஜா "எண்ணிய முடித்தல் வேண்டும்" என்ற பதிவை அழகாக எழுதுகிறார்.

பெங்களூரு வாழ் பிரபல எழுத்தாளர்!

இலக்கிய பீடம் நடத்திய நாவல் போட்டியில் பரிசு பெற்றவர்.

My Photo

Saturday, November 28, 2009

கலகலப்ரியா

கலகலப்ரியா ரொம்ப அருமையா எழுதுறாங்க.

My Photo

Thursday, November 26, 2009

ராஜேஸ்வரி ரசனைக்காரி

அருமையாக எழுதுறாங்க ராஜேஸ்வரி!

ரசனைக்காரி

மூடுபனி என்றே பெயரே அருமை தான்! அவர் லேட்ஸ்டா எழுதியிருக்கிற ரமணா டைப் சம்பவம், திகில்.

My Photo

Wednesday, November 25, 2009

ராமலக்ஷ்மி - முத்துச்சரம்

ராமலக்ஷ்மி மிகவும் அருமையா எழுதுறாங்க. பெங்களூர் வாசி!

My Photo

18 நவம்பர் 2009 யூத்ஃபுல் விகடனில் மறுகூட்டல் கதை எழுதியிருக்காங்க.

Thursday, October 15, 2009

தீபாவளி நல்வாழ்த்துக்கள்


எல்லோருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Monday, September 14, 2009

அக்கம் பக்கம்

அமுதா கிருஷ்ணா எழுதும் அக்கம் பக்கம் ப்ளாக் மிகவும் நன்றாக உள்ளது. படங்களோடு அருமையாக எழுதுகிறார்!

வாழ்த்துக்கள்!

My Photo

Saturday, September 5, 2009

இம்சை அரசி

இம்சை அரசி என்ற பெயர் எழுதி பதிவுலகில் ரொம்ப நாளாக கலக்குபவர் ( ப்லோகருக்கு இன்னைக்கு 10 வருஷம் ஆச்சு ).

முதன் முதலில் ஒரு லட்சம் ஹிட்ஸ் வாங்கினாங்களாம். தகவலுக்கு நன்றி அப்துல்லா அண்ணே.

அது அவுங்க ஜெயமான ராஜாங்கம் தான்!

ரொம்போ ரொம்போ நல்லா எழுதுகிறார்!

My Photo